பண்டாரவளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு ரூ. 250 மில்லியன்…!

” பண்டாரவளை பொருளாதார மத்திய நிலையத்தினை நிர்மாணித்தல் மற்றும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், பண்டாரவளை மாநகர சபை மற்றும் அரசாங்கத்தின் இணைந்த நிதியளிப்புக் கருத்திட்டமாக ரூபா 250 மில்லியனை நாம் வழங்குவோம்.”

பாதீட்டு உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.

 

Related Articles

Latest Articles