பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படுவது மேலும் இருவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது – என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஏப்ரல் 27 ஆம் திகதி திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பரவலைக்கருத்திற்கொண்டு அந்த முடிவு இரு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
