‘பஸில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது’

பஸில் ராஜபக்ச நாட்டில் இருந்திருந்தால் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இடமளித்திருக்கமாட்டார்.  எரிபொருட்களின் விலை உயர்வு மக்களை பாதிப்படையச் செய்துள்ளது. கொழும்பில் இருந்து தீர்மானம் எடுப்பவர்களுக்கு இது தெரியாது. மக்களோடு மக்களாக வாழும் எமக்குதான் புரியும்.

எனவே, குறித்த முடிவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும். ஆளுங்கட்சி பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் வலியுறுத்துவேன்.

இவ்வாறு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

 

,

Related Articles

Latest Articles