” நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
‘தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே…
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே…”
இவ்வாறு கவி நடையிலேயே கேள்வி தொடுத்து, மஹிந்த ராஜபக்சவை விமர்சித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
