பேராதனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம்

மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக பேராதனை வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles