‘மக்கள் என் பக்கமே – பிரேரணையை எதிர்கொள்ள தயார் – சாகரவுக்கு நன்றி’

” சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கையால் மக்களும், அரசாங்க தலைவர்களும் என் பக்கம் உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, அவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட்டதற்காக சாகரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தனக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விரைவில் பதிலளிப்பேன். மக்கள் என் பக்கம், ஜனாதிபதி, பிரதமர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்பக்கமே உள்ளனர் என்பது சாகர வெளியிட்ட அறிக்கையின் பின்னர் எனக்கு அறியக்கூடியதாக உள்ளது. எனது பலமும் நிரூபனமாகியுள்ளது. சாகரவுக்கு நன்றி.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles