மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் சற்றுமுன் திறந்து வைக்கப்பட்டது

மீரிகம முதல் குருணாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், சற்றுமுன் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Related Articles

Latest Articles