மலையக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் தேர்தல் நாளை

மலையக மக்கள் முன்னணியின் இணை அமைப்பான மலையக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (04) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை 17 மாவட்ட காரியாலயங்களில் நடைபெறவுள்ளது.

17 தலைவர்களை தெரிவுசெய்வதற்காக 384 பேர் வாக்களிக்கவுள்ளனர். 43 பேர் போட்டியிடுகின்றனர். 59 பேர் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும்.

Related Articles

Latest Articles