‘மாகாண தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் பிரபா கணேசன்’

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் வன்னியிலும், கொழும்பு மாவட்டத்தியிலும் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Related Articles

Latest Articles