‘மின் கட்டணம் அதிகரிப்பு’ – மஸ்கெலியாவில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மஸ்கெலியாவில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களால் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புரவுன்ஷீக் பிரிவில் இன்றிரவு நடைபெற்ற இப்போராட்டத்தில் அறுபதுக்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

” நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்களுக்கு வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின் கட்டணம் அதிகரிப்பை ஏற்கமுடியாது. எனவே, மின் கட்டணம் உடன் குறைக்கப்பட வேண்டும்.” என போராட்டத்தில் ஈடுபட்டோர் குறிப்பிட்டனர். சுமார் ஒரு மணிநேரம் போராட்டம் இடம்பெற்றது.

மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles