மின்சாரத் திருத்தச் சட்டமூலம்- பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles