Homeஉள்நாடு உள்நாடுசெய்தி மூன்று ஆளுநர்கள் இராஜினாமா! September 23, 2024 வடமேல் மாகாண ஆளுநர் முன்னாள் அமைச்சர் நஷீர் அஹமட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகியுள்ளனர். ஏனைய ஆளுநர்களும் விரைவில் இராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு சம்பள உயர்வை எதிர்த்துவிட்டு இப்போது நாடகம் அரங்கேற்றம்: சஜித்துக்கு பதிலடி! உள்நாடு மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும்! உள்நாடு பாதீட்டுக்கு நேசக்கரம் நீட்டிய மலையக எம்.பிக்கள்! Latest Articles உள்நாடு சம்பள உயர்வை எதிர்த்துவிட்டு இப்போது நாடகம் அரங்கேற்றம்: சஜித்துக்கு பதிலடி! உள்நாடு மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும்! உள்நாடு பாதீட்டுக்கு நேசக்கரம் நீட்டிய மலையக எம்.பிக்கள்! உள்நாடு தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா வழங்கினால்கூட அதனை நாம் ஆதரிப்போம்! உள்நாடு வரலாற்றில் முதன்முறையாக தொழிற்சங்க அழுத்தமின்றி சம்பள உயர்வு: என்.பி.பி. அரசை போற்றுகிறார் பாரத்! Load more