மூன்று ஆளுநர்கள் இராஜினாமா!

வடமேல் மாகாண ஆளுநர் முன்னாள் அமைச்சர் நஷீர் அஹமட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகியுள்ளனர்.

ஏனைய ஆளுநர்களும் விரைவில் இராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Related Articles

Latest Articles