மேலும் இரு கைதிகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!

மஹர சிறைச்சாலை கலவரத்தால் காயமடைந்த கைதிகளில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி குறித்த சம்பவத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, காயமடைந்தோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

 

Related Articles

Latest Articles