மேல் மாகாணத்தில் 1,362 பேருக்கும், இரத்தினபுரியில் 322 பேருக்கும் கொரோனா

மேல் மாகாணத்தில் மேலும் ஆயிரத்து 39 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 338 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 362 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 339 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் 322 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles