மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு!

மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles