” மொட்டு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்”? – வெளியானது அறிவிப்பு!

” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வேட்பாளரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கும். அந்த வேட்பாளர் பஸில் ராஜபக்சவாககூட இருக்கலாம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமும், நான்கு மாதங்களும் உள்ளன. எனவே, உரிய நேரத்தில் வெற்றி வேட்பாளரை எமது கட்சி பெயரிட்டு – அறிவிக்கும். அந்த வேட்பாளர் பஸில் ராஜபக்சவாககூட இருக்கலாம்.

நாட்டின் தேவைகருத்தியே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எமது கட்சி முடிவெடுக்கும்.” எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles