‘ரம்புக்கனை மோதல்’ – மூவரின் நிலைமை கவலைக்கிடம்

ரம்புக்கனை சம்பவத்தில் காயமடைந்த 13 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், காயமடைந்த 15 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles