ராஜபக்சக்கள் உகண்டாவில் நிதியை பதுக்கி வைத்துள்ளனரா?

உகண்டா மற்றும் சீசல்ஸ் ஆகிய நாடுகளில் ராஜபக்ச குடும்பத்தால் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுங்கள் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ராஜபக்சக்களால் களவாடப்பட்டதாகக் கூறப்படும் பணம் உகண்டாவில் இருந்தால் தற்போது அதனை கொண்டுவரமுடியும். அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

18 பில்லியன் டொலர்கள் இருப்பதாகக் கூறினர். அதனை கொண்டுவந்தால் கடனை செலுத்திவிடலாம். அப்படி செய்தால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றின் கடன் தேவையில்லை.

ராஜபக்ச பரம்பரை மற்றும் எமது கட்சி இதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும். எம்மால் விமானத்தில் உகண்டா மற்றும் சிசல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை கொண்டுவாருங்கள்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles