பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட லுனுகலை ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் அண்மையில் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி 20 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து கல்லூரிக்கு பெருமைத் தேடி தந்துள்ளனர்.
இவர்களில் எம்.ரில்வான் 191, ஜி.மதுஷானி 187, ஏ. பிரனுக்ஸா 182, ஜே.டியானி 177, எஸ். தருஷ்னவி 176, எஸ். அபிஷேக் 175, எம். ஜினுஷ்கா 175, வை.நேத்ரன் 174, டி.வர்ஷாலினி 171, எஸ். கஜிந்திரன் 170, எஸ். கபிஹாஷினி 169, எம். கேஷவர்தினி 168, சீ.ஜானி 167, ஏ.டிலானி 167, கே.பிதுர்ஷன் 165,
எம். ஹரீஷா 165, கே.சுஜித்ரா 162, ஜே.மரியஜென்சிகா 159, ஜே.சமில் ரோய் 158,ஆர்.பிரவினேஷ் 174 என புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளதோடு, பரீட்சைக்கு தோற்றிய 40 மாணவர்களுள் 38 மாணவர்கள் 70 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்களையும் அதிபர் டி.இராஜரட்ணம், உப அதிபர். எஸ். பசுபதி, வகுப்பாசிரியை திருமதி.வி. ஶ்ரீகாந்தி மற்றும் உதவி ஆசிரியை திருமதி.எம். ரேகா ஆகியோரை படங்களில் காணலாம்.











