வீடுகள் இழந்த எம்.பிக்கள் கடுப்பில்

மே – 9 ஆம் திகதி, வீடுகள் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றது. சுமார் 74 எம்.பிக்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த எம்.பிக்கள் சிலர் தமது உள்ளக்குமுறல்களை வெளியிட்டுள்ளனர்.

“ ஒரே இரவில் எங்கள் வீடுகள் கொளுத்தப்பட்டன. ஆனால் இழப்பீடு பெறுவதற்கு எத்தனை கூட்டங்கள், கூட்டங்களில் பங்கேற்றே களைத்துபோய் விட்டோம், முடிந்தால் பணம் தரவும், இல்லையென்றால் இல்லையெனக் கூறவும்.” – என சில எம்.பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, எல்லாம் முறையாக நடக்க வேண்டும், இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு விசேட பிரதிநிதியொருவர் நியமிக்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வேளையில் குறுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் வஜீர, “ பொறுமையாக இருங்கள், இருந்ததைவிடவும் சிறப்பான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டு கடுப்பான எம்.பிக்களை குளிர்வித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles