வெள்ள அனர்த்தம் பார்க்க படகில் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி மரணம்

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட ஆற்றில் வினோதப் பயணம் சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 22 வயதான தமித் குமார என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, புலத்சிங்கள திவலகட பகுதியில் இடம்பெற்ற வெள்ள அர்த்தங்களை பார்ப்பதற்காக பிரதேச இளைஞர் குழு ஒன்று ஆற்றில் படகு ஒன்றில் ஏறி வினோதமாக சென்று கொண்டிருக்கையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படகினை ஓட்டிச் சென்ற இளைஞர் தனது கையில் வைத்திருந்த மூங்கிலை உயர்த்தும்போது சக்தி வாய்ந்த மின்சாரக் கம்பி ஒன்றில் பட்டதால் அவர் ஆற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு மரணமடைந்துள்ளார்.

இதேவேளை அப்படகில் பயணித்த மேலும் 19 இளைஞர்கள் மின்சாரத் தாக்கத்துக்கு உட்பட்ட போதிலும் அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles