இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுகளிலும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இந்த விடயம் சட்டமா அதிபரினால் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுகளிலும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இந்த விடயம் சட்டமா அதிபரினால் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.