Homeஉள்நாடு உள்நாடுசெய்தி ‘உணவு ஒவ்வாமை’ – 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி April 20, 2022 உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 325 தொழிற்சாலை ஊழியர்கள் இன்று கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோகல்ல முதலீட்டு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு பல பகுதிகளில் இன்றும் மழை! உள்நாடு தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்! உள்நாடு யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு! Latest Articles உள்நாடு பல பகுதிகளில் இன்றும் மழை! உள்நாடு தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்! உள்நாடு யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு! செய்தி நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி! செய்தி அமைதி பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்! Load more