‘எரிபொருள் விலையை அதிகரிக்குமாறும் கோரிக்கை’

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாலேயே விலை அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles