ஐக்கிய மக்கள் சக்தியை கைப்பற்ற பொன்சேகா முயற்சியா?

” ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. சிலர் வேண்டுமென்றே போலி தகவல்களை பரப்பி பிரச்சினையை ஏற்படுத்த முற்படுகின்றனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், தலைமைப்பதவியை கைப்பற்ற சரத்பொன்சேகா முற்படுகின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஐக்கிய மக்கள் சக்தியின் தேவை உணரப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஆதரவு வலுக்கின்றது. அதனால்தால் சிலர் போலி பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்வைக்கப்படும்.” – என்றும் அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles