நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்படவுள்ளது.
இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ளார் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதன்படி புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கி அறிக்கை நாளை வெளியிடப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.