ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறப்பு! வெளியானது அறிவிப்பு!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்படவுள்ளது.

இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ளார் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன்படி புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கி அறிக்கை நாளை வெளியிடப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles