குட்டி தேர்தலில் விமல் தனிவழி!

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சி தனித்து போட்டியிடவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles