Homeஉள்நாடு உள்நாடு கொரோனாவால் மேலும் 160 பேர் பலி! August 14, 2021 கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (13) 160 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 87 ஆண்களும், 73 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு யாழ்ப்பாணத்தில் 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு! உள்நாடு தலவாக்கலை விபத்து: சாரதிக்கு விளக்கமறியல்! உள்நாடு விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி: யாழில் சோகம்! Latest Articles உள்நாடு யாழ்ப்பாணத்தில் 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு! உள்நாடு தலவாக்கலை விபத்து: சாரதிக்கு விளக்கமறியல்! உள்நாடு விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி: யாழில் சோகம்! உள்நாடு தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு உள்நாடு இந்திய நிதி அமைச்சரை சந்தித்தார் சஜித்! Load more