கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 31,133 பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 31 ஆயிரத்து 133 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இம்மாவட்டத்தில் நேற்று 64 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதர மாவட்டங்களில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும், அம்மாவட்டங்களில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் முழு எண்ணிக்கையும் வருமாறு,

Related Articles

Latest Articles