நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
19 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 207 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12 வீடுகள் முழுமையாகவும் 3,166 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.