‘துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியே யானை உயிரிழப்பு’

சடலமாக மீட்கப்பட்ட யானையானது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே பலியாகியுள்ளதென மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஹல்தமுல்ல , கொஸ்கம – இலுக்கபலன்ஸ வனப் பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி யானையின் சடலமொன்று மீட்கப்பட்டது.

உடவல வனஜீவராசிகளின் வைத்தியர் விஜித பெரேராவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது , யானை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles