நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் நாளைய தினம் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் நாளைய தினம் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.