நாட்டில் எகிறும் மரண வீதம் – கொரோனாவால் மேலும் 62 பேர் பலி!

நாட்டில் மேலும் 62 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 31 முதல் ஜுன் 08 ஆம் திகதிவரை 07 பேரும், ஜுன் 1 முதல் 10 வரை 55 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles