நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட கொத்தணி பரவல் ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 83 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் 180 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொட கொத்தணி பரவலின் எண்ணிக்கை 2342 ஆக உயர்வு.

அதேவேளை, நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 335 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles