நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணி பரவல்மூலம் 227 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 36 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles