நாட்டில் மேலும் 539 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 65 ஆயிரத்து 644 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 736 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 370பேர் உயிரிழந்துள்ளனர்.
2ஆவது அலைமூலம் இதுவரை 67 ஆயிரத்து 739 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










