நாட்டில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 178 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 85 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 83 ஆயிரத்து 676 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles