நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு!

நுவரெலியா ஏப்பிரல் வசந்தகால விழாவை முன்னிட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியாவில் ஏப்பிரல் வசந்தகால விழா ஏப்பிரல் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக நடைபெறாத ஏப்பிரல் வசந்தகாலத்தை இம்முறை சிறப்பாக கொண்டாட நுவரெலியா மாநகர சபை அதற்கான ஒழுங்குகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக நுவரெலியா மாநகரத்திற்கு இயற்கை அழகை இரசிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் நுவரெலியா நகரில் சிவப்பு கொடியொன்றை ஏந்தியவாறு வெளிநாட்டு உல்லாச பயணி ஒருவர் முன்நோக்கி செல்ல அவரை பின் தொடர்ந்து சக வெளிநாட்டு பயணிகளும் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles