நுவரெலியா ஹோல்புறுக் ஆரம்பப்பாடசாலையில் 12 மாணவர்கள் சித்தி

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறுக் ஆரம்பப்பாடசாலையில் (Holbrook primary) , புலமைப் பரிசில் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திப்பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர். திருமதி புஸ்பநீலா தெரிவித்துள்ளார்.

இதன்படி,

சந்திரகுமார் தாருகேசஷன் -175
முருகானந்தன் ரபிஷன் -171
ஜெகதீஸ்வரன் ரித்திகா-170
பாலசுப்ரமணியம் திவிஷான் -165
குழந்தைவேல் சன்ஜித்-164
மொஹமட் ரிஸ்வான் பாத்திமா ருஷ்தா -159
சிவஞானம் சுராஜ்-158
போல் சந்திரகாந் லியோன் எந்தனி- 158
மொஹமட் பாஷீர் அம்மார் -156
மொஹமட் ஜிப்ரி பாத்திமா ஷாயிதா. -152
கிருஷ்ணகுமார்.ஸிலக் ஷனா -151
நவநீதகேசன் ஹரிஹரப்பிரியன் -148

புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அதிகமான மாணவர்கள் 100 இற்கு மேல் சிறந்த புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான K. பிரசன்னன், K.சத்தியசீலன் ஆகியோருக்கும், பாடசாலை அதிபருக்கும் பெற்றோரும், பழைய மாணவர்களும், நலன்விரும்பிகளும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles