‘பதுளை மாவட்டத்தில் இதுவரை 34 பேரின் உயிரை பலியெடுத்த கொரோனா’

கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது – என்று பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஹாலி எல மற்றும் தியத்தலாவை ஆகிய இடங்களில் ஆணொருவரும் , பெண்ணொருமாக இருவர் நேற்றும் இன்றும் உயிரிழந்த்யடுதே மேற்படி அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

பதுளை மற்றும் ஹாலிஎலயில் 10பேர் , தியத்தலாவையில் 08பேர், வெளிமடையில் 07பேர், பண்டாரவளையில் 06பேர், பசறையில் 02பேர் மஹியங்கனையில் 01 என்றடிப்படையிலேயே 34பேர் கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles