பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவித்தல்…!

காலஞ்சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, மத்துகமவில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் வைத்து நேற்று மின்சாரம் தாக்கி பாலித தெவரப்பெரும உயிரிழந்தார்.

1960 ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி பிறந்த பாலித தெவரப்பெரும, மத்துகம பிரதேச சபை ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

மேல் மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தார். 2010 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவானார். இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles