மீண்டும் தலைதூக்கும் கொவிட்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று (25) மாத்திரம் புதிய தொற்றாளர்கள் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles