ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு எம்.பியும் இராஜினாமா?

ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் இரு வாரங்களுக்கு பின்னர் அவர் பதவி விலகும் முடிவை அறிவிப்பாரென அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ச கடந்த 9 ஆம் திகதி பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே மற்றுமொரு ராஜபக்சவும் பதவி விலகவுள்ளார்.

Related Articles

Latest Articles