வத்தளை முருகன் ஆலயத்தை உடன் நிர்மாணிக்க பணிப்புரை

தீ விபத்தினால் சேதமடைந்த வத்தளை ஶ்ரீசிவசுப்ரமணியம் ஆலயத்தை புனரமைப்புச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.

வத்தளை முருகன் ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், மாலை ஐந்து மணிக்கு சேத விபரங்களை செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் பாபு சர்மா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

அத்துடன், விபத்து குறித்த அறிக்கையொன்றை பிரதமருக்கு நாளைமறுத்தினம் திங்கட் கிழமை சார்பிக்கவுள்ளனர்.

அத்துடன் ஆலயத்தை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான பணிப்புரையையும் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles