ஹட்டன், பதுளை வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 27 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 27 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles