ஹிஷாலினிக்கு நீதிக்கோரி பூண்டுலோயா டன்சினன் பகுதியில் போராட்டம்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

டயகம ஹிஷாலினியின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியும் மரணத்துக்கு நியாயம் கோரி பூண்டுலோயா டன்சினன் மேற்பிரி தோட்டத்தொழிலாளர்கள் 28/07/2021 புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Related Articles

Latest Articles