அமெரிக்காவில் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

அமெரிக்கா, நியூ ஆர்லியன்ஸில் மக்கள் மீது வாகனத்தை ஏற்றி கொன்று பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றியவர் 42 வயதான ஷம்சுத் தின் ஜப்பார் என்பது தெரியவந்ததுள்ளது.

ஷம்சுத் தின் ஜப்பார் ஓட்டி வந்த வாகனம் மக்கள்மீது மோதியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 35 பேர்வரை காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய ஷம்சுத் தின் ஜப்பார் அமெரிக்க பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஏஆர் பாணி துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது பயங்கரவாத சம்பவம் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். தாக்குதல் நடத்தியவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சாரதி ஷம்சுத் தின் ஜப்பார் டெக்சாஸில் பிறந்தவர் என்றும், 10 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles