அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவருக்கு கொரோனா தொற்று!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க உட்பட தூதுரக பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் இன்று மீள திறக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles