அலிபாபா மற்றும் 40 திருடர்களின் கூட்டத்தில் மலையக தலைவர்களும் சங்கமம்: வெட்கக்கேடு!

” கொழும்பில் நடந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு அல்ல. அது அலிபாபா மற்றும் 40 திருடர்களின் மாநாடாகும்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு விமர்சித்தார்.

” தமது ஆட்சிகாலத்தில் இந்நாட்டை நாசமாக்கியவர்கள், கொலைக்காரர்கள் மற்றும் கொள்ளையர்கள்கூடிய மாநாடுதான் அது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மக்கள் வெறுக்கின்ற அரசியல்வாதிகள்தான் அதில் பங்கேற்றனர். வெட்கம் இன்றி மலையக தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.” – எனவும் பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

நாட்டை நாசமாக்கிய இந்த கும்பலை மக்கள் ஒருபோதும் ஆட்சிக்கு கொண்டுவரமாட்டார்கள் என பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles