அஸாத் சாலி சி.ஐ.டியினரால் கைது!

மேல் மாகாணசபையின் முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி சி.ஐ.டியினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷரிஆ சட்டத்தைதான் தான் ஏற்பார் எனவும், உள்நாட்டு சட்டத்தை ஏற்கமுடியாது எனவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை அண்மையில் அஸாத் சாலி வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் சி.ஐ.டியில் முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே அவர் கொள்ளுபிட்டியவில் வைத்து இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles